tag:blogger.com,1999:blog-2878574270606756423.post2855479950169717985..comments2023-08-16T08:12:43.450-07:00Comments on Mubeen Sadhika: அகம் மற்றும் ஒரு முகம்Mubeen Sadhikahttp://www.blogger.com/profile/06746783736867912219noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-2878574270606756423.post-20326572493546282242014-01-17T22:29:59.149-08:002014-01-17T22:29:59.149-08:00நன்றி சின்னப்பயல்.
நன்றி சின்னப்பயல்.<br />Mubeen Sadhikahttps://www.blogger.com/profile/06746783736867912219noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2878574270606756423.post-50042506189716532782014-01-17T22:29:42.144-08:002014-01-17T22:29:42.144-08:00உங்கள் வாசிப்பு அபாரமானது. உற்சாகம் தரக்கூடியது நன...உங்கள் வாசிப்பு அபாரமானது. உற்சாகம் தரக்கூடியது நன்றி ஜமாலன்.Mubeen Sadhikahttps://www.blogger.com/profile/06746783736867912219noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2878574270606756423.post-83955534819241682602014-01-17T02:10:49.742-08:002014-01-17T02:10:49.742-08:00அகத்தில் உள்ள ஒரு முகத்தை வரையும் ஓவியம் கவிதையாகி...அகத்தில் உள்ள ஒரு முகத்தை வரையும் ஓவியம் கவிதையாகி உள்ளது. அருமை. அந்த அகத்தில் உள்ள முகம் வழமையான சங்ககாலம் தொட்ட அழகியலை தாண்டாத ஒரு ஓவியப்பிம்பமாக இருப்பது என்பது அந்த அகம் பற்றிய ஒரு விமர்சன்மாக அல்லது தமிழ் அகத்தின் அழகியல் ஒழுங்குபற்றிய ஒரு விமர்சனமாக மாறியிருந்தால் கவிதை மற்றொரு தளத்தில் பரிமாணம் கொண்டிருக்கும். ஆனாலும் தமிழ் அகத்தின் அழகியல் என்பதில் உள்ள ஒழுங்கின் வன்முறை பற்றிய ஒரு அறிக்கையாக இக்கவிதையை வாசிக்கலாம் எதிர்மறையாக வாசித்தால். ஜமாலன்https://www.blogger.com/profile/06985271377653395385noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2878574270606756423.post-32479719117537779052014-01-10T06:19:58.147-08:002014-01-10T06:19:58.147-08:00முயங்கிய நிலையில் மயக்கமா..?! :)முயங்கிய நிலையில் மயக்கமா..?! :)சின்னப்பயல்https://www.blogger.com/profile/13099083097632396201noreply@blogger.com