Monday, June 21, 2010

நுவல்-------------மொழி

அழுங்கும்----------------------------------வலிக்கும்
உயவலில்---------------------------------துன்பத்தில்
உழந்த----------------------------------------வருந்த
புலக்கும்------------------------------------பிணக்கடையும்
யாதனையோ----------------------------வேதனையோ
கழுவாய்------------------------------------தீர்வாய்
அழற்றும்-----------------------------------எரிக்கும்
ககனமோ-----------------------------------சுவர்க்கமோ
தெள்ளிதில்-------------------------------தெளிந்ததில்
மாயும்---------------------------------------மறையும்
வாமத்தின் கருங்காய்--------------ஒளியின் இருளாய்
மறையும் நுகைவும்-----------------வலிமையும் மென்மையும்
சழக்கு கூடி நற்று விலகி----------தீமை கூடி நன்மை விலகி
வழாஅல் சால்பின் புலையோடு
மறத்தினதாய் விதனத்தில்-------வழுக்குதல் ஒழுக்கத்தின் இழிவோடு தீமையினதாய் துயரில்
ஆவும்-----------------------------------------விரும்பும்
ஆ------------------------------------------------ஆன்மா.

4 comments:

http://rkguru.blogspot.com/ said...

தமிழுக்கு தமிழ்...அருமையான பதிவு...வாழ்த்துகள்.

உங்களுக்கு ஓட்டு போட்டாச்சு..
தமிளிஷில் என் பதிவும் வந்திருக்கிறது அதற்கும் ஒரு ஓட்டு போடுங்கள்....
http://rkguru.blogspot.com/2010/06/blog-post_20.html

Mubeen Sadhika said...

rk guru அவர்களுக்கு,
மிக்க நன்றி.
வாக்களித்ததற்கு நன்றி.
உங்கள் வலைப்பக்கத்திற்கும் வாக்களித்துவிடுகிறேன்.

விஜய் said...

சாதிகா --------------------------தமிழ்

விஜய்

Mubeen Sadhika said...

விஜய்
மிக்க நன்றி.