Sunday, January 4, 2015

முள் நிறமிழந்து

முள்ளின் நிறமும்
மலரின் மணமும்
கோரிப் பெற்றன
மகிழ்வின் மணத்தை
நேசத்தின் குணத்தை
பரிவின் நுகர்வை
பெரும் ஒலிகொண்டு
மீட்டிட இனத்தின்
பான்மை சொல்லும்
பொருளில் அல்லாது
இனிமையில் நிகழ்ந்து
புலன் யாவும்
ஈர்த்ததாய் விளம்பி
மானத்தின் நுனியில்
அற்றமும் கவிழ்ந்து

2 comments:

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்

கவியின் வரிகள் அருமையாக உள்ளது பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Mubeen Sadhika said...

நன்றி ரூபன்