Sunday, December 23, 2012

காயம்


வாளும் கீறிய
ஆடிப் பிம்பம்
மறைந்தது நீரில்
தளும்பலாய்
சேரும் கணம்
உடைந்த நுனி
உயிர் மாற்றி
காயமும் உடலில்
கரைந்தது மெய்யாய்

1 comment:

கவியாழி said...

உள்ளார்ந்த கருத்து என்பதை உணர முடிகிறது அணுவால் பிளந்து அதனுள்ளே இணைந்து?