Sunday, December 1, 2013

ஒலிக்கும் பொருளாய்

ஓலியாய் நின்றது
உயிரும் ஒலித்ததால்
மெய்யென இசைத்தது
வளியும் சேர்ந்து
அகரம்தான் முதனிலை
அதுவும் இணைந்து
ஓகாரத்தில் ஓசையுடன்
உடல் பருப்பொருளாய்
தெளிந்த உணர்வுடன்
குரலும் வளைய
நாவும் குவிந்து விரிந்து
மூக்கின் துணையோடு
மூச்சின் சேகரத்தில்
உள்ளீடும் அதிர
அண்டத்தின் மோனத்தில்
ஆரவாரித்து அலைபாய

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை...

If you are interest : http://dindiguldhanabalan.blogspot.com/2013/12/Students-Ability-Part-13.html

Mubeen Sadhika said...

நன்றி திண்டுக்கல் தனபாலன்